84
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சுதேச வைத்திய அத்தியட்சகராக பல வருடங்கள் கடமை புரிந்த திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரன் கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை மாகாண பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
(படம் ;ஆரையம்பதி தினகரன் நிருபர்)