Home » “மலையகம் 200” நிகழ்வில் புத்தகம் வெளியீடு

“மலையகம் 200” நிகழ்வில் புத்தகம் வெளியீடு

by Gayan Abeykoon
December 28, 2023 7:02 am 0 comment

மக்கள் முன்னணியின் தலைவர் வே. ராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் “மலையகம் 200” வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மலையக எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் மு. நித்தியானந்தன், மாத்தளை பெ. வடிவேலன் மலரம்பன் ஆகியோரின் ஆறு புத்தகங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுகுமார், இராதாகிருஷ்னன், தமிழ்நாடு MLA முருகு மாறன் மணி மாணிக்கம் ஆகியோரால் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மலைய எழுத்தாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிவுச்ச கௌரவமாகும். H H விக்கிரமசிங்க, டாக்டர் இளங்கோவன் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT