Saturday, April 20, 2024
Home » கடத்தப்பட்ட 18,000 மாத்திரைகளுடன் இருவர் கைது

கடத்தப்பட்ட 18,000 மாத்திரைகளுடன் இருவர் கைது

by Gayan Abeykoon
December 21, 2023 8:44 am 0 comment

போதைப்பொருள் கடத்தல், பாவனைக்கு எதிரான பாரிய ‘யுக்திய’ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மன்னாரில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் சட்டவிரோத போதை மாத்திரைக ளும் இதன்போது கைப்பற்றப்பட்டன . சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 18,000 போதை மாத்திரைகளின் பெறுமதி 2.1 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இச்சோதனை நடவடிக்கைகள் தொடருமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT