121
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்- முனீர் வித்தியாலய மாணவியான எம். ஏ பாத்திமா இப்திஹாஜ் இரண்டாம் மொழியான சிங்கள மொழி பேச்சுப்போட்டிக்கு அகில இலங்கை ரீதியாக பங்கு பற்றி கல்வி அமைச்சினால் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவர், சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை இரண்டாம் பிரிவை சேர்ந்த ஹம்சா, ஜஸ்மின் தம்பதிகளின் புதல்வியாவார்.
இறக்காமம் தினகரன் நிருபர்