Friday, March 29, 2024
Home » போதைப்பொருள் வியாபாரிகளின் 8 வாகனங்கள் பறிமுதல்

போதைப்பொருள் வியாபாரிகளின் 8 வாகனங்கள் பறிமுதல்

- பெறுமதி சுமார் ரூ.68 மில்லியன் என மதிப்பீடு

by Prashahini
December 19, 2023 12:53 pm 0 comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களில் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாய் என அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினரால் குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT