Friday, March 29, 2024
Home » நாட்டில் சட்டம், ஒழுங்கை பேண 06 மாதங்களில் வேலைத்திட்டம்

நாட்டில் சட்டம், ஒழுங்கை பேண 06 மாதங்களில் வேலைத்திட்டம்

by gayan
December 16, 2023 7:30 am 0 comment

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், எதிர்வரும் 6 மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் தரப்பினரிடமும் தான் மற்றும் பொலிஸார் ஆதரவாக சரணடையப் போவதில்லையெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT