Friday, April 19, 2024
Home » பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ

- கட்சியின் தேசிய மாநாட்டில் ஏகமனதாக தீர்மானம்

by Rizwan Segu Mohideen
December 15, 2023 4:38 pm 0 comment

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சுகததாச அரங்கில் இடம்பெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கட்சியின் தலைமைத்துவத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ன்ஸ்டன் பெனாண்டோ வழிமொழிந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT