Home » இலங்கையின்‌ முன்னாள்‌ இராணுவ சிப்பாய்கள்‌ யுக்ரைனில்‌ உயிரிழப்பு

இலங்கையின்‌ முன்னாள்‌ இராணுவ சிப்பாய்கள்‌ யுக்ரைனில்‌ உயிரிழப்பு

- இருவரின்‌ அடையாளங்கள்‌ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

by Prashahini
December 7, 2023 2:00 pm 0 comment

கேப்டன்‌ ரனிஷ்‌ ஹேவகே உள்ளிட்ட மூன்று இலங்கையின்‌ முன்னாள்‌ இராணுவ சிப்பாய்கள்‌ யுக்ரைனில்‌ உயிரிழந்துள்ளமையை துருக்கியின்‌ – அங்காராவில்‌ உள்ள இலங்கை தூதரகம்‌ உறுதிசெய்துள்ளது.

உயிரிழந்த ஏனைய இருவரின்‌ அடையாளங்கள்‌ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்‌ அவர்கள்‌ தொடர்பான மேலதிக விசாரணைகள்‌ முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்‌ துருக்கியின்‌ – அங்காராவில்‌ உள்ள இலங்கை தூதரகம்‌ குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT