Friday, April 19, 2024
Home » கிம்புலாவல வீதியோர உணவகங்களை அகற்ற நடவடிக்கை

கிம்புலாவல வீதியோர உணவகங்களை அகற்ற நடவடிக்கை

- காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என உரிமையாளர்கள் தெரிவிப்பு

by Prashahini
December 7, 2023 4:13 pm 0 comment

தலவத்துகொடை – கிம்புலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை நாளை (08) அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.

இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் கிம்புலாவல வீதியோர உணவங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT