266
அண்மையில் வெளியாகிய 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாறை / திக்குவல்லை அல் மின்ஹாத் தேசிய பாடசாலை மாணவி எம்.வை.ஏ. அமானி தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளிலே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரை வாழ்த்தி பாராட்டுவதோடு கற்பித்த ஆசிரியர்கள் அதிபர், பிரதி அதிபர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
(வெலிகம தினகரன் நிருபர்)