Thursday, March 28, 2024
Home » டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

by gayan
December 6, 2023 6:00 am 0 comment

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.டுபாயில் இடம்பெற்ற

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டுபாய் சென்றிருந்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, காலநிலை நீதி ஒன்றியத்திற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்தார். இந்நிலையில்,மாநாட்டை முடித்து விட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT