Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 233 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குள்ள உணவு வழங்கும் திட்டம் April 19, 2024 காசா போர் நிறுத்தப் பேச்சில் பலவீனம்: மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு April 19, 2024 முதலாளிமார் சம்மேளன அராஜக போக்கை கண்டித்து இ.தொ.கா. மாபெரும் ஆர்ப்பாட்டம் April 19, 2024 SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள் April 19, 2024 ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்கு 800 ரூபா அறவீடு April 19, 2024 கற்பிட்டி அல் அக்ஸாவில் இடம்பெற்ற சிரமதான பணியில் பலரும் பங்கேற்பு April 19, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.