Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 228 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 18, 2024 April 18, 2024 யார் மாறினாலும் மாறாத திட்டத்தைத் தயாரித்துள்ளோம் April 17, 2024 மருந்து மோசடிக்கு அப்பால் சுகாதார அமைச்சின் 679 வாகனங்களை காணவில்லை! April 17, 2024 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்: 3 பலஸ்தீனர் பலி April 17, 2024 மத்திய கிழக்கு பிராந்தியமோ, உலகமோ இன்னுமொரு யுத்தத்தை தாங்காது April 17, 2024 உதவி மாவட்ட ஆணையாளருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு April 17, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.