Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 244 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 24, 2024 April 24, 2024 யாழ். நகரை அண்மித்த பகுதியில் விபத்து April 24, 2024 அட்டாளைச்சேனை சம்புக்களப்பு பிரதேச வீதியில் பாரிய குழி April 24, 2024 நீர்நிலைகளை தேடிவரும் காட்டு விலங்குகளை வேட்டையாட வேண்டாம்! April 24, 2024 வயல்வெளிகளில் அதிக நேரம் வேலைசெய்வதை தவிர்க்க வேண்டும் April 24, 2024 வெலிகம பத்ர் மன்ற ஏற்பாட்டில் இலவச கல்விக்கருத்தரங்கு April 24, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.