Home » தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

by Prashahini
December 4, 2023 1:10 pm 0 comment

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்றையதினம் (04) பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT