Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 238 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 20, 2024 April 20, 2024 பதுளை – வெலிமடை வீதியில் அரிசி லொறி கவிழ்ந்து விபத்து April 20, 2024 நாடளாவிய ரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 07 பேர் கைது April 20, 2024 இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு April 20, 2024 அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டியது அவசியம் April 20, 2024 கடற்றொழிலாளருக்கான புதிய சட்டம்; வரைபு குறித்து யாழில் கலந்துரையாடல் April 20, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.