Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 244 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... நடிகை தமிதா அபேரத்னவுக்கு 5 மில்லியன் ரூபா சரீரப் பிணை April 24, 2024 அமைதிக்குப் பின் பூமியை அழைத்தது ‘வோயேஜர்–1’ April 24, 2024 காசாவில் பாதிப்புற்ற சிறார்களுக்கு கிண்ணியாவிலிருந்து நிதியுதவி April 24, 2024 IPL 2024: தனி ஆளாக வெற்றியை கொண்டாடிய லக்னோ இரசிகர் April 24, 2024 இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் குழுவினருக்கு மகத்தான வரவேற்பு April 24, 2024 வெளிநாட்டமைச்சின் கொன்சியுலர் பிரிவு பத்தரமுல்லைக்கு மாற்றம் April 24, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.