Saturday, April 20, 2024
Home » தனுஷ்க குணதிலக்க வழக்கில் நியாயமற்ற முறையில் நடந்த பொலிஸார்

தனுஷ்க குணதிலக்க வழக்கில் நியாயமற்ற முறையில் நடந்த பொலிஸார்

- சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு

by Prashahini
November 24, 2023 11:45 am 0 comment

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT