Home » “அனுபவம் பேசியதே” கலந்துரையாடல்

“அனுபவம் பேசியதே” கலந்துரையாடல்

by sachintha
November 24, 2023 11:48 am 0 comment

சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 10 மணிக்கு மருதானை YMMA மண்டபத்தில் இடம்பெறும், ‘அனுபவம் பேசியதே’ நிகழ்வின் அதிதியாக சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தமது அனுபவங்களை முன்வைப்பார். நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT