154
சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 10 மணிக்கு மருதானை YMMA மண்டபத்தில் இடம்பெறும், ‘அனுபவம் பேசியதே’ நிகழ்வின் அதிதியாக சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தமது அனுபவங்களை முன்வைப்பார். நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.