Thursday, March 28, 2024
Home » கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை

- பலப்பிட்டி மேல் நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
November 23, 2023 2:57 pm 0 comment

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி நேற்று (22) அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச் செயல்கள் தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கில் விசாரணையின் பின்னர் நான்கு பிரதிவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT