Home » ஊழல் குற்றச்சாட்டில் மே.தீவுகள் அணியின் முன்னாள் வீரர்

ஊழல் குற்றச்சாட்டில் மே.தீவுகள் அணியின் முன்னாள் வீரர்

- 6 ஆண்டுகள் அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாட தடை

by Prashahini
November 23, 2023 1:54 pm 0 comment

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதே இதற்குக் காரணமாகும்.

அதன்படி மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுயாதீன விசாரணை சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT