Thursday, April 18, 2024
Home » வடக்கு ஆளுநரின் தாயார் கொழும்பில் காலமானார்

வடக்கு ஆளுநரின் தாயார் கொழும்பில் காலமானார்

by sachintha
November 23, 2023 8:15 am 0 comment

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் தனது 93ஆவது வயதில் கொழும்பில் காலமானார். அன்னாரின் பூதவுடல் ஜயரட்ண மலர்ச்சாலையில்இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை மாலை பொரள்ளையில் நல்டக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT