164
வலம்புரி கவிதா வட்டத்தின் 94 ஆவது கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெறும். கவிஞர் பொன். தாட்சாயினி சர்மா கவியரங்கிற்கு தலைமை தாங்குவார்.
நான்கு நிமிடங்களுக்கு உட்பட்ட கவிதை பாட விரும்புவோர் -நஜ்முல் ஹுசைன் (தலைவர்) – 074 143 8447 அல்லது இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) 077 738 8149 அல்லது ஈழகணேஷ் (பொருளாளர்) 071 756 3646 உடன் தொடர்பு கொள்ளவும்.