Saturday, April 20, 2024
Home » பாணந்துறை ஜீலானில் 11 பேர் சித்தி

பாணந்துறை ஜீலானில் 11 பேர் சித்தி

by mahesh
November 22, 2023 9:10 am 0 comment

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) அண்மையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் 11 பேர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் எம்.எச்.எப். ஹுமைட் அஹமட் (181), எம்.ஏ.எப். நஜ்மா (177), எம்.ஏ. அஜ்மல் அஹமட் (165), எம்.ஆர். ஆதிகா (161), எம்.எப்.எப். பஹாமா (161), ஆர். நுஹா (156), எம்.ஏ. இல்மா மர்யம்(155),

எம்.என்.எம். முஆஷ் (151), ஐ.கே.எம். ஆஷிப் (150), எம்.எப். ஸபா (147), எப். அஸ்பா (147) ஆகியோருடன் கல்லூரியின் அதிபர். ஏ.எப். ஹலீம் மஜீத், உதவி அதிபரான எம்.எஸ்.எம். யஸ்மின், கற்பித்த ஆசிரியைகளான எம்.எஸ். ஸாலிமா பேகம், எம்.எம்.எப். பர்ஹானா, எம்.ஏ.எப். றம்ஸியா, ஏ.ஆர். ஜுமானா ஆகியோரையும் படத்தில் காணலாம்.

தகவல் - பரீட் இக்பால்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT