105
புலமைப்பரிசில் பரீட்சையில் ஜயவர்தனபுர இந்து வித்தியாலய மாணவி எஸ்.அப்ரீன் ஹப்லா 178 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவரது சாதனைக்கு உறுதுணையாகவிருந்த வகுப்பாசிரியர் திருமதி
ரூவனிக்கு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
(வவுனியா விசேட நிருபர்)