Tuesday, April 16, 2024
Home » அட்டுலுகம அல் கஸ்ஸாலியில் 16 மாணவர்கள் சித்தியடைவு

அட்டுலுகம அல் கஸ்ஸாலியில் 16 மாணவர்கள் சித்தியடைவு

by damith
November 21, 2023 5:55 am 0 comment

களுத்துறை மாவட்டத்தில் ஹொரண கல்வி வலயத்தைச் சேர்ந்த அட்டுலுகம அல் கஸ்ஸாலி ஆரம்ப பாடசாலையில் பதினாறு பேர் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள்:-அஸ்மா ஜெமீல்-183, இல்மா இர்ஷாத்-172, ஹமாம் நிஜாம்-171, நுஹா ஹஸன்-168, றிபா பஹ்ஜான்-164, அஹமத் முஜீப்-164, யாஸிர் உபைதுல்லா-161, நஸ்ஹா நஸ்மின்-161, நுஹா ரிப்தி-159, சஹானி ரிம்ஸான்-158, இல்மா இமாம்-156, ஹம்ளா ரினாஸ்-156, ஸல்ஹா நஸ்மின்-156, இஸ்மா இம்ரான்–151, சிமா நபாயிஸ்-148, இஷ்பா இஷாக்-147. மேற்படி மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை சித்தியானது பெரு மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமன்றி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாகவும் உள்ளதாக அதிபர் அஷ்ஷெய்ஹ் எம்.என்.எம். ஜொழிபர் (நளீமி) தெரிவித்தார்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT