Wednesday, April 24, 2024
Home » இரத்தினபுரி மாவட்டத்தில் முதலிடம்

இரத்தினபுரி மாவட்டத்தில் முதலிடம்

by damith
November 21, 2023 5:58 am 0 comment

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் பலாங்கொடை கல்வி வலயத்துக்குட்பட்ட இ/சீ. சீ தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஏ.எட்மிக் டன்ஸ்டன் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலை மாணவர்களுக்குள் அதிகமான புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் பலாங்கொடை பிரதேச ஆசிரியரும் சமூக சேவையாளருமான என்டனீ பிரகாஷ் மற்றும் புளோரிடா தம்பதிகளின் புதல்வராவார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT