Friday, March 29, 2024
Home » தோட்டத் தொழிலாளருக்கும் சம்பள அதிகரிப்பு அவசியம்

தோட்டத் தொழிலாளருக்கும் சம்பள அதிகரிப்பு அவசியம்

வடிவேல் சுரேஸ் MP கோரிக்கை

by Gayan Abeykoon
November 15, 2023 1:13 am 0 comment

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பட்ஜட்டில், அரச  ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர் பற்றியும் இந்த பட்ஜட்டில் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT