Thursday, March 28, 2024
Home » போலி காணி உறுதி தயாரித்து பண மோசடி

போலி காணி உறுதி தயாரித்து பண மோசடி

by Gayan Abeykoon
November 15, 2023 1:07 am 0 comment

ன்னல பிரதேசத்தில் 04 ஏக்கர் 23 பேர்ச்சஸ் காணிக்கு போலியான உறுதிப் பத்திரத்தை தயாரித்து, 16 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான ஒருவராவார். குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபின்னர் இவர்,பிணையில் விடுவிக்கப்பட்டு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT