94
ஜனாதிபதி சட்டத்தரணியும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான டி.ஏ.பி. வீரரத்தின எழுதிய இலங்கையில் ‘கிரிமினல் புரஸீஜர் பகுதி 8’ (Criminal Procedure in Srilanka Part 8) முதற்பிரதியை நீதி மற்றும் சிரைச்சாலைகள் மறுசீரமைப்பு அரசியல் யாப்பு விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவிடம் அவரது அமைச்சில் வைத்து அண்மையில் கையளித்தபோது எடுத்த படம்.
(படம் அஷ்ரப் ஏ சமத்)