இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் களுத்துறை மாவட்ட றைகம தோட்டத்திற்கு விஜயம் செய்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து றைகம தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார். இ.தொ.காவின் உப தலைவர் திருகேதீஸ், உப தலைவி மார்கிரட், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.