94
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால், மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
நாட்டிலுள்ள மின்னுற்பத்தி நிலையங்களிலே, மின் உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக, இலங்கை இந்நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்களே இதை, சந்தைக்கு விடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.இதனாலே,கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த சிறு போகத்தில் கீரிசம்பா அறுவடை குறைந்திருந்தது. இருந்தபோதும், இதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையில், பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.
இவை,போதுமானளவு தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.