Home » இலங்கை விமானப்படையினால் பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியில் புனரமைப்பு

இலங்கை விமானப்படையினால் பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியில் புனரமைப்பு

- 10 வாரங்களில் பணி நிறைவு செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
November 8, 2023 9:48 am 0 comment

பொலன்னறுவை, ஹிங்குராங்கொடை ஆனந்தா மகளிர் கல்லூரியின், 71 வருட பழமைவாய்ந்த சுகலா தேவி மண்டபம் மற்றும் ஒரு பழைய வகுப்பறை கட்டடம் பிரதான நிர்வாக கட்டடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் பாடசாலையின் பாவனைக்காக கையளிக்கப்ட்டுள்ளது.

ஹிங்குராங்கொடை விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக இப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராங்கொடை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குறூப் கேப்டன் குணவர்தனவின் மேற்பார்வையின்கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT