508
திருகோணமலையில் State Bank of India (SBI) புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று (02) இக்கிளை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது வங்கியில் முதலாவது கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்ததோடு, அதற்கான வங்கிப் புத்தகத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.