Wednesday, December 6, 2017 - 10:04
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (06) மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்து கொண்ட போது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.
Add new comment