Thursday, March 28, 2024
Home » தோப்பூர் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பம்

தோப்பூர் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பம்

by mahesh
November 1, 2023 6:00 am 0 comment

தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கை ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்ணாவெளி, புதுவெளி, அல்லைக்குளி, சின்னபூமாலவெட்டு, கிரான்வெளி போன்ற பிரதேசங்களில் விதைப்பு நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுபோகத்தில் தோப்பூர் பிரதேசத்தில் அமோக விளைச்சல் கிடைக்கப்பெற்றதைப் போன்று இம்முறையும் அதிக விளைச்சல் கிடைக்கப்பெறுமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

(தோப்பூர் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT