261
குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 07 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்
காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.