192
நாட்டில் மேலும் ஒன்பது தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். தொழினுட்ப சவால்களை எதிர்கொள்ளும் புதிய கல்வித்திட்டங்களுடன் இணைந்ததாக இந்த கல்வித் திட்டங்கள் அமையவுள்ளன.