202
மலையக மகளிர் மன்றத்தின் 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி, இல78 , இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் இன்று (13) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்ற கலாநிதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து நேற்று இலங்கை வந்தடைந்தார்.
அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மன்றத்தலைவி திருமதி. புஸ்பராணி பாலகிருஷ்ணன் தலைமையில் திருமதி உதயா தங்கராஜ், திருமதி கீதா ராமராஜ், திருமதி பிரியா கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)