293
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 1760 பேர் பட்டங்களைப்பெற்றுக்கொண்டனர்.
(ஏறாவூர் நிருபர் )