மாகாண சபைகளின் அனுமதி பெற்று திவிநெகும சட்டமூலம் சட்டமாக்கப்படும்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பு
மாகாண சபைகளை அறிவுறுத்த நடவடிக்கை
26,000 ஊழியர்கள் ஓய்வ+தியம் பெற தாமதம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக அரசாங்கம் திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை
துரிதமாக மாகாண சபைகளின் அனுமதிக்காக சமர்ப்பிக்கும். இது தொடர்பில் மாகாண சபைகளை
அறிவூட்டி வருவதோடு அவற்றின் அனுமதி கிடைத்தவுடன் மேற்படி சட்ட மூலம் மீண்டும்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி
பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
விவரம் » |