ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139
 
பாசிக்குடா நிருபர்

பாசிக்குடா நிருபர்

வாழைச்சேனை புனித திரேசாள் ஆல யத்தில் வைக்கப்பட் டிருந்த 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பெருந் தொகையான பணம் திருடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலி ஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய யன்னல் வழியாக உள் நுழை ந்த திருடர்கள் ஆலய த்தினுள் இருந்த பெரிய இரு உண் டியல்களையும் உடைத்து திருடியுள் ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி